‘மிக்சியில்’ செவ்வாழைப் பழம், உப்பு, நாட்டு சர்க்கரையுடன் பாலை ஊற்றி நன்கு அரைக்கவும். அரைத்த விழுதுடன் கேழ்வரகு, அரிசி மாவு ...
பகலில் அலுவலக வேலையைப் பார்த்துவிட்டு மாலை நேரத்தில் கையுறைகளை அணிந்தவாறு பச்சை குத்துதலுக்குத் தேவையான கருவிகளைக் கையில் ...
பாகிஸ்தான் அணி பந்துவீச்சு, பந்தடிப்பு, களக்காப்பு என அனைத்துத் துறைகளிலும் பலவீனமாகக் காட்சி தருகிறது. முதல் ஆட்டத்தில் ...
கராச்சி: சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை 107 ஓட்டங்கள் ...
“போப் ஃபிரான்சிஸ் ஆபத்திலிருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டால், அதற்குப் பதில் ‘இல்லை’ என்பதே” என்று மருத்துவர் செர்கியோ ...
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நடைபெறுகிறது. இதில் இந்தியக் கல்வி அமைச்சு நடத்திய மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி ...
தனியார் வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்களும், வரும் ஏப்ரலில் இருந்து குறிப்பிட்ட வீட்டு உபயோகச் சாதனங்களை வாங்குவதற்கு $400 பெறுமானமுள்ள பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற ...
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலச் சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி, அலிகார் சிறைகளுக்குக் கொண்டு வந்தனர். உ.பி. முழுவதும் உள்ள 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் ...
இந்தியாவின் எல்லா மொழி படங்களிலும் ‘அயிட்டம் சாங்ஸ்’ எனப்படும் குத்துப் பாட்டுக்கு ஆடிப் புகழ் பெற்றவர் ஜெயமாலினி. இவரைப் படப்பிடிப்பின்போது நேரில் பார்க்கக் கூடிய கூட்டத்தைப்பார்த்து நடிகர் ...
‘திரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் நடிகர் மோகன்லால்.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படமாக உருவாகி இருக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்திருக்கிறாராம் பூஜா ஹெக்டே.
தமிழில் ஒரு வெற்றிப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் பிரியங்கா மோகன். Priyanka Mohan is seeking Tamil film offers after completing "OG" (Telugu) and "Nilavu" (song appearance). She has also ...