News

புதுச்சேரி : அரியாங்குப்பம் சுதானா நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் 18 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தின விழா, கடந்த ...
புதுச்சேரி : கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடத்தது. புதுச்சேரி, கருவடிக்குப் பம் இடுகாட்டில் ...
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ராமநாதபுரம் செல்லும் ரோடு மரக்கடை அருகே ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள ஏர்வால்வு ...
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் சீட்டு ...
மேலுா : மேலவலசை மலையம் பெருமாள் சுவாமி ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புரவி எடுப்பு நிகழ்ந்தது.
நேற்று காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு ...
ஆர்.எஸ்.மங்கலம்: சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று (ஆக.25) மாலை ...
அவரை பிடித்து சோதனை செய்தபோது, 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த ராமு, 43, என்பதும் கஞ்சாவை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ...
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 20ல், நடப்பாண்டில், 5ம் முறை அணை நிரம்பியது.
சேலம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சேலம் மாவட்ட கிளை சார்பில் முப்பெரும் விழா, மரவனேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானம் விற்கப்படுவ-தாக புகார் எழுந்தது. கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று அங்கு ஆய்வு செய்தபோது, இரு ...
மேட்டூர்: இளம்பிள்ளையை சேர்ந்த தறித்தொழிலாளி ராஜா, 37. அதே பகுதியை சேர்ந்த நண்பர் மணியுடன், நேற்று மேட்டூருக்கு ...